Sign Up to our social questions and Answers Engine to ask questions, answer people’s questions, and connect with other people.
Login to our social questions & Answers Engine to ask questions answer people’s questions & connect with other people.
Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.
Please briefly explain why you feel this question should be reported.
Please briefly explain why you feel this answer should be reported.
Please briefly explain why you feel this user should be reported.
We want to connect the people who have knowledge to the people who need it, to bring together people with different perspectives so they can understand each other better, and to empower everyone to share their knowledge.
எந்தெந்தத் தாவரங்களின் குலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன எனப் பட்டியலிடுக.
கொத்து – அவரை, துவரை கதிர் – கேழ்வரகு, சோளக் கதிர் குலை – கொடி முந்திரி அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர் தாறு – வாழைக்குலை சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
கொத்து – அவரை, துவரை
See lessகதிர் – கேழ்வரகு, சோளக் கதிர்
குலை – கொடி முந்திரி
அலகு (அ) குரல் – நெல், தினைக் கதிர்
தாறு – வாழைக்குலை
சீப்பு – வாழைத் தாற்றின் பகுதி
தாவரங்களின் பிஞ்சு வகைகளுக்கு வழங்கப்படும் பெயர்களையும் அவை எத்தாவரப் பிஞ்சுகளுக்குப் பொருந்தும் என்பதையும் கூறு.
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்) வடு – மாம்பிஞ்சு இளநீர் – முற்றாத தேங்காய் மூசு – பலாப்பிஞ்சு நுழாய் – இளம்பாக்கு கவ்வை – எள் பிஞ்சு கருக்கல் – இளநெல் குரும்பை – தென்னை, பனை பிஞ்சு கச்சல் – வாழைப்பிஞ்சு
(பூம்பிஞ்சு -பூவோடு கூடிய இளம்பிஞ்சு, பிஞ்சு – இளம்காய்)
வடு – மாம்பிஞ்சு
See lessஇளநீர் – முற்றாத தேங்காய்
மூசு – பலாப்பிஞ்சு
நுழாய் – இளம்பாக்கு
கவ்வை – எள் பிஞ்சு
கருக்கல் – இளநெல்
குரும்பை – தென்னை, பனை பிஞ்சு
கச்சல் – வாழைப்பிஞ்சு
எந்தெந்தத் தாவரங்களின் இலைகள் என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகின்றன என்பதைப் பட்டியலிடுக.
புளி, வேம்பு – இலை தென்னை, பனை – ஓலை நெல், புல் – தாள் காய்ந்த இலை – சருகு சோளம், கரும்பு – தோகை
புளி, வேம்பு – இலை
See lessதென்னை, பனை – ஓலை
நெல், புல் – தாள்
காய்ந்த இலை – சருகு
சோளம், கரும்பு – தோகை
தாவரங்களின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு வழங்கும் சொற்களையும் அவை தாவரங்களின் எப்பகுதிக்குப் பொருந்தும் என்பதையும் எழுது.
கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை கொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு கிளை – கொம்பின் பிரிவு சினை – கிளையின் பிரிவு போத்து – சினையின் பிரிவு குச்சி – போத்தின் பிரிவு இணுக்கு – குச்சியின் பிரிவு
கவை – மரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை
See lessகொம்பு (அ) கொப்பு – கவையின் பிரிவு
கிளை – கொம்பின் பிரிவு
சினை – கிளையின் பிரிவு
போத்து – சினையின் பிரிவு
குச்சி – போத்தின் பிரிவு
இணுக்கு – குச்சியின் பிரிவு
எந்தெந்தத் தாவரங்களின் அடிப்பகுதி என்னென்ன பெயர்களால் அழைக்கப்படுகிறது எனப் பட்டியலிடுக.
தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி தண்டு – கீரை, வாழையின் அடி கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி கழி – கரும்பின் அடி கழை – மூங்கிலின் அடி அடி – புளி, வேம்புவின் அடி
தாள் – நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி
See lessதண்டு – கீரை, வாழையின் அடி
கோல் – நெட்டி, மிளகாய்ச் செடியின் அடி
துறு – குத்துச்செடி, புதர் முதலியவற்றின் அடி
தட்டு (அ) தட்டை – கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
கழி – கரும்பின் அடி
கழை – மூங்கிலின் அடி
அடி – புளி, வேம்புவின் அடி
கார்டிலா – நூல் குறிப்பு வரைக.
1554-ல் போர்ச்சுகீசு நாட்டில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட நூல். இதனை Carthila de lingoa Tamul e Portugues என்பர். இந்திய மொழிகளுள் மேலை நாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் நூல் தமிழ்மொழி நூலே.
1554-ல் போர்ச்சுகீசு நாட்டில் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.
See lessரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்ட நூல்.
இதனை Carthila de lingoa Tamul e Portugues என்பர்.
இந்திய மொழிகளுள் மேலை நாட்டு மொழிகளில் அச்சிடப்பட்ட முதல் நூல் தமிழ்மொழி நூலே.
இரா. இளங்குமரனார் குறித்து நீவீர் அறிந்தவற்றைக் கூறுக.
பெயர் : இரா. இளங்குமரனார் தமிழ்ப்பற்று : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்றார். திரு.வி.க வழி : தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர். சிறந்த நூல்கள் : இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரRead more
பெயர் : இரா. இளங்குமரனார்
See lessதமிழ்ப்பற்று : விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது என்றார்.
திரு.வி.க வழி : தமிழ்த்தென்றல் திரு.வி.க. போல் இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்.
சிறந்த நூல்கள் : இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, புறத்திரட்டு உரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம்
பிற செய்திகள் : திருவள்ளுவர் தவச்சாலை மற்றும் பாவாணர் நூலகத்தை அமைத்தார்.